அர்ச்சுனா – பிமல் மோதல் ! மௌனமாக அவதானித்த ஐ.நா ஆணையாளர்
Published By: Digital Desk 3
06 Jul, 2025 | 10:34 AM
அரசாங்கத்தால் சமீபகாலமாக கையாளப்படுகின்ற சில விதிமுறைகள் கவனத்திற்கு உட்பட வேண்டிய விடயங்களாகியுள்ளன. பன்னாட்டு அரச தலைவர்கள் அல்லது வெளிநாட்டு இராஜதந்திரிகளின் இலங்கை விஜயத்தின் போது, ஆளும் கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்து, பின்னர் எதிர்க்கட்சி பிரதிநிதிகளைத் தனித்தனியாகச் சந்திப்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தனித்தனியாகச் சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகள் எடுத்ததால் அந்த பாரம்பரியம் சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM