யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும் தீர்வுத் திட்டங்களும் !
Published By: Priyatharshan
03 Jul, 2025 | 01:23 PM
சனத்தொகை அதிகரிப்பு, விவசாய மற்றும் நீர்ப்பாசனக் குடியிருப்புத் திட்டங்களின் விஸ்தீரணம் என்பவற்றின் விளைவினால், யானைகள் நடமாடக்கூடிய காட்டுப் பிரதேசம் சுருங்கிக்கொண்டு வருகின்றது. தற்போது அமுலில் உள்ள பாதுகாக்கப்பட்ட பிரதேச முறைமையானது எஞ்சியுள்ள யானைகளின் எண்ணிக்கைகளுக்கு உறைவிடங்களை வழங்கப் போதுமானதாக இல்லை. இலங்கையில் வடக்கு - கிழக்கின் எல்லைப் பகுதியிலேயே யானை - மனித முரண்பாடு அதிகமாக உள்ளது. இந்த எல்லைப்பகுதிகளில் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் மகாவலித் திட்டத்தின் கீழ் மக்களை குடியேற்றினர். ஆரம்பத்தில் இந்த இடங்கள் காட்டுப்பகுதிகளாக காணப்பட்டன. அவற்றை துப்புரவு செய்து, விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடங்களாக மாற்றி அந்தப் பகுதிகளுக்கு நீரையும் வழங்கி மக்களையும் குடியேற்றினர். இவ்வாறு குடியேற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் யானைகள் வாழ்ந்த பகுதிகளாகும். இன்று யானை - மனித முரண்பாடுகளால் கூடுதலாக பாதிக்கப்படும் மக்களாக காணப்படுவது இவ்வாறு குடியேறியவர்களே. காடுகளை அழித்து விவசாயம் செய்யும் போது அங்குள்ள யானைகளுக்கு சிறந்த உணவு கிடைக்கின்றது. யானைகள் காடுகளில் இருந்து வெளியே வந்து காடுகளை அழித்து விவசாயத்தை மேற்கொண்ட காணிகளில் பயிரிடப்படும் உணவுகளை உட்கொள்கின்றன.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM