bestweb

கொட்டாஞ்சேனை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு

03 Jul, 2025 | 12:04 PM
image

கொட்டாஞ்சேனை வட்ட லயன்ஸ் கழகமானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கை எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியில் இலவசமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 

கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள தமிழ் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை  மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றும் இந்த கருத்தரங்கில் தங்கள் பாடசாலை மாணவர்கள் பங்கேற்க, பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இக்கருத்தரங்கு காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை இலவசமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின்...

2025-07-13 16:31:15
news-image

கொழும்பு காக்கைதீவு கடற்கரையில் பட்டத்திருவிழா

2025-07-12 18:25:02
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-07-12 18:14:03
news-image

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர்...

2025-07-12 12:17:32
news-image

யாழ் பல்கலைக்கழக சட்ட இதழ் "நீதம்"...

2025-07-12 12:58:15
news-image

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த...

2025-07-11 13:16:52
news-image

உலக சரக்கு விமான விருதுகள் -...

2025-07-11 16:01:13
news-image

14 வது வருடமாகவும் தரம் 05...

2025-07-10 15:59:59
news-image

7 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள  Bocuse...

2025-07-11 12:26:25
news-image

சண்முகதாசன் நுற்றாண்டு மனப்பதிவுகள் : நினைவுப்...

2025-07-09 19:21:32
news-image

தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சை...

2025-07-09 19:05:19
news-image

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில்...

2025-07-09 18:26:04