களுத்துறையில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவு!

02 Jul, 2025 | 12:18 PM
image

களுத்துறை மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட 13 சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவுகளில் இருந்து 1,004  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவற்றில் பாணந்துறை சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவிலிருந்து 248 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் வாதுவை சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவிலிருந்து 141 டெங்கு நோயாளர்களும் பண்டாரகமை சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவிலிருந்து 115 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடு மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு களுத்துறை மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள்...

2026-08-12 17:12:16
news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06