ஹெரோயின் போதைப்பொருள், 7 இலட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது

29 Jun, 2025 | 03:45 PM
image

களுத்துறை வடக்கு  பொலிஸ் பிரிவின் பொன்சேகா வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

சந்தேகநபரிடமிருந்து 110 கிராம் 17 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருள்  , 101 கிராம் 47 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  750,000 ரூபாய் பணத்தொகை எனபன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ன.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஈசி கேஸ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், களுத்துறை உயர் நீதிமன்றம் மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இரண்டு திறந்த பிடியாணையின் கீழ் உள்ளவர்  எனவும் தெரியவந்தது.

மேலும் , இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17