தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகமான பாரிஸ் ஈஸ்ட் (Far East University) பல்கலைக்கழகத்துடன் இலங்கையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உயர் கல்வி நிறுவனமான IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான பல்வேறு துறையில் உயர் கற்கைநெறிகளுக்கு மாணவர்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு சனிக்கிழமை (28) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஓ சார்ட் மண்டபத்தில் மிக விமர்சையாக IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி வி.ஜனகன் தலைமையில் இடம்பெற்றது.
இன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர்.லீவ்யு கீ மற்றும் உயரமற்ற பல்கலைக்கழக குழு கலந்து கொண்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டத்துடன், பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்கள்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM