(எம்.ஆர்.எம்.வஸீம்)
புதிய அரசியலமைப்பினூடாக இனரீதியில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டால் நாடு தென் சூடானின் நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியாது. தமிழ் தலைவர்கள் வரலாறு ரீதியாக இதனையே கோரி வந்தனர். அத்துடன் ஆயுத முனையால் மேற்கொள்ள முடியாமல்போன எமது இலட்சியத்தை வேறுவழியில் அடைந்துகொள்வோம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளுக்கான மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM