சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்ட நல்லாட்சி முயற்சி

Published By: Robert

13 Jul, 2017 | 06:57 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அரசியலமைப்பினூடாக இனரீதியில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டால் நாடு தென் சூடானின் நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியாது. தமிழ் தலைவர்கள் வரலாறு ரீதியாக இதனையே கோரி வந்தனர். அத்துடன் ஆயுத முனையால் மேற்கொள்ள முடியாமல்போன எமது இலட்சியத்தை வேறுவழியில் அடைந்துகொள்வோம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளுக்கான மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53