bestweb

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல் – சந்தேக நபர் கைது!

24 Jun, 2025 | 12:19 PM
image

கம்பளையில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட  பூச்சிக்கொல்லி மருந்து பொதிகள் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் என்பவற்றுடன்  சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.

இதன்போது, 67 பூச்சிக்கொல்லி மருந்து பொதிகள் மற்றும் 20 போத்தல்களில் அடைக்கப்பட்ட  பூச்சிக்கொல்லி திரவம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை -...

2025-07-17 08:43:12
news-image

ஐந்தாண்டுகளில் 2000 மெகா வோல்ட் சூரிய...

2025-07-17 09:26:26
news-image

ஆசிய, பசுபிக் வலயத்தில் சூரிய சக்தி...

2025-07-17 09:21:03
news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03