bestweb

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது

Published By: Digital Desk 3

23 Jun, 2025 | 04:34 PM
image

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன்  போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

'ரோஜாக்கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பொலிஸாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்...

2025-07-17 20:11:33
news-image

கவனம் ஈர்க்கும் நடிகர் பரத்தின் 'காளிதாஸ்...

2025-07-17 17:26:41
news-image

நடிகர் எம். எஸ். பாஸ்கர் கதையின்...

2025-07-17 17:27:32
news-image

சாதனை படைக்கும் வடிவேலு - பகத்...

2025-07-17 17:27:01
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படத்தின்...

2025-07-17 17:27:17
news-image

நடிகர் விஜயை முன்னிறுத்தும் 'யாதும் அறியான்...

2025-07-16 01:39:43
news-image

அறிமுக நடிகர் நாகரத்தினம் நடிக்கும் 'வள்ளி...

2025-07-16 01:35:45
news-image

நடிகர் டீஜே அருணாசலம் நடிக்கும் 'உசுரே...

2025-07-16 01:30:48
news-image

விவாகரத்து விடயங்களை உரக்க பேசும் 'தலைவன்...

2025-07-15 21:58:20
news-image

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன்...

2025-07-14 14:33:53
news-image

நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய...

2025-07-14 14:27:32
news-image

பூஜையுடன் தொடங்கிய 'விஷால் 35'

2025-07-14 14:10:36