ஈராக்கை போன்று ஈரானையும் அழிக்க சதி திட்டம் தீட்டும் அமெரிக்கா…!
23 Jun, 2025 | 09:35 AM
ஈராக்கில் நச்சு ஆயுதங்கள் இருப்பதாகவும் இது உலகத்துக்கே ஆபத்து என்று கூறி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக் மீது போர் தொடுத்தார். ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனும் சளைக்காமல் எதிர்த் தாக்குதல் நடத்தினாலும் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களாலும் அவர் இருக்குமிடத்தை அறிந்த அமெரிக்க இராணுவத்தினர் அவரை கைது செய்து அவர் மீது குற்றஞ்சாட்டி சதாம் உசேனை தூக்கிலிட்டனர். இந்த படுபாதக செயலை உலகமே கைகட்டி வாய்மூடி பார்த்தது. ஆனால் பின்னாட்களில் ஈராக்கில் எந்த நச்சு ஆயுதங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை. இறுதியில் பொய்யான செய்திகளை பரப்பிய ஊடகங்களும் அமெரிக்காவும் உலகத்தின் முன்பாக தலை கவிழ்ந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது அதே போன்றதொரு நிலைமையை ஈரானுக்கு ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் முயற்சி செய்கின்றனர்.
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM