ஜா-எல பொலிஸ் பிரிவின் நிவாசிபுர பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, பாழடைந்த வீட்டிலிருந்து கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 05 உரை பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 129 கிலோகிராம் 245 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM