உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 01 கை குண்டு மற்றும் 16 கிராம் 360 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைலத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், சந்தேக நபர் பல்வேறு குற்றங்களைச் செய்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்களைத் திருடி வழங்குபவர் என்பதும், கரந்தெனிய, எல்பிட்டிய, பிடிகல, அஹுங்கல்ல மற்றும் கொஸ்கொட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு அளிக்கப்பட்ட ஏராளமான சொத்து மற்றும் பணத் திருட்டுகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM