bestweb

உரகஸ்மன்ஹந்தியவில் கைக்குண்டு, போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

22 Jun, 2025 | 12:03 PM
image

உரகஸ்மன்ஹந்திய  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 01 கை குண்டு மற்றும் 16 கிராம் 360 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை  நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைலத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக  விசாரணையில், சந்தேக நபர் பல்வேறு குற்றங்களைச் செய்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்களைத் திருடி வழங்குபவர் என்பதும், கரந்தெனிய, எல்பிட்டிய, பிடிகல, அஹுங்கல்ல மற்றும் கொஸ்கொட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு அளிக்கப்பட்ட ஏராளமான சொத்து மற்றும் பணத் திருட்டுகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50
news-image

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம்...

2025-07-16 17:28:29
news-image

மூதூர் - பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின்...

2025-07-17 03:37:55