bestweb

கொஹுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

22 Jun, 2025 | 10:56 AM
image

கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில விகாரை வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மல்வானை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 54 வயதுடைய பெண் சந்தேகநபர்கள் இருவரும்  ரனால பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் சந்தேகநபர் ஒருவருமே செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி  மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

அதனடிப்படையில், இந்த துப்பாக்கிச் சூட்டின் முக்கிய சந்தேக நபருக்கு உதவிய  இரண்டு பெண் சந்தேக நபர்கள் மற்றும் ஒரு ஆண் சந்தேக நபர் மல்வானை மற்றும் ரனால பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை -...

2025-07-17 08:43:12
news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50
news-image

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம்...

2025-07-16 17:28:29