bestweb

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் - பல இலக்குகள் உள்ளன – டிரம்ப்

22 Jun, 2025 | 08:23 AM
image

ஈரான் சமாதானத்தை நாடாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கின் மிரட்டல்காரனான ஈரான்  இப்போது சமாதானத்தை ஏற்படுத்தவேண்டும்,அது நடைபெறாவிட்டால் எதிர்கால தாக்குதல்கள் மிகப்பெரியவையாக காணப்படும் என அமெரிக்காவிற்கான உரையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சமாதானம் அல்லது ஈரானிற்கு பெரும் துயரம் நிகழலாம் இது கடந்த 8 நாட்களாக நாம் பார்த்ததை விட பெரிய விடயங்கள் இடம்பெறலாம், மேலும் பல இலக்குகள் உள்ளன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏனைய இலக்குகளை துல்லியமாக வேகமாக திறமையுடன் அமெரிக்காவினால் தாக்கமுடியும்,ஒரு சில நிமிடங்களில் தாக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் ; சாம்பல்...

2025-07-08 15:24:25
news-image

காசாவில் வீதியோர குண்டுவெடித்து ஐந்து இஸ்ரேலிய...

2025-07-08 15:16:39
news-image

காசா மக்களை பலவந்தமாக முகாமொன்றிற்குள் இடமாற்றுவதற்கு...

2025-07-08 11:11:47
news-image

ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை...

2025-07-08 10:24:49
news-image

ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட...

2025-07-07 20:54:56
news-image

1,580 நில அதிர்வுகள் ; ஜப்பான்...

2025-07-07 17:10:21
news-image

மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி -...

2025-07-07 14:41:13
news-image

வீட்டில் வளர்த்த சிங்கம் சீறிப் பாய்ந்தது...

2025-07-07 14:39:20
news-image

பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு...

2025-07-07 11:03:35
news-image

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு...

2025-07-07 10:26:54
news-image

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தவர்களின்...

2025-07-07 13:44:16
news-image

பாக்கிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து...

2025-07-07 08:57:31