ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் விமான தாக்குதல்களை யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் யுத்தத்தின் ஆரம்பம் என தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் நடவடிக்கை மோதலை முடிவிற்கு கொண்டுவராது என ஹெளத்தி கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் ஒருவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.
அணுஉலையை அழிப்பது யுத்தத்தின் முடிவல்ல யுத்தத்தின் ஆரம்பம் அடித்துவிட்டு தப்பியோடும் காலம் முடிவடைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டால் செங்கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்குவோம் என நேற்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM