ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்டோ நட்டான்ஸ் இஸ்பஹான் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளோம் அனைத்து விமானங்களும் ஈரானின் வான்பரப்பிலிருந்து வெளியேறிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
போர்டோ மீது குண்டுகள் வீசப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM