இளநீர் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.....
தேவையான பொருட்கள்:
- இளநீர் - 3 கப்
- சர்க்கரை - 1 1/2 கப்
- நெய் - 3 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
- முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் இளநீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து, அடுப்பில் வைத்து கிளறவும்.
- பின்பு அதில் நெய் சேர்த்து கிளறவும்.
- இளநீர் சுண்டியதும், அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.
- இறுதியாக ஒரு தட்டில் நெய் தடவி, அல்வாவை அதில் இட்டு, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM