bestweb

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

Published By: Vishnu

20 Jun, 2025 | 07:29 PM
image

மூன்றரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ராகம பொலிஸ் பிரிவின் கெசல்வத்த பகுதியில் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் 01 கிலோ 738 கிராம் நிறையுடய ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 504 கிராம் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதுடன் பயணித்த கார் ஒன்றையும் அதிரடிப்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய ராகம பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50
news-image

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம்...

2025-07-16 17:28:29
news-image

மூதூர் - பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின்...

2025-07-17 03:37:55