bestweb

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின் உதவியை நாடியது இலங்கை

19 Jun, 2025 | 05:10 PM
image

ஈரானில்  சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஈரானில் உள்ள இலங்கை மாணவர்களை ஒப்பரேசன் சிந்து நடவடிக்கையின் கீழ் வெளியேற்றுவதற்கு இணங்கியுள்ளது. இந்தியா நேற்று 110 மாணவர்களை ஈரானின் வடபகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை -...

2025-07-17 08:43:12
news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50
news-image

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம்...

2025-07-16 17:28:29