சட்ட விரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 12:43 PM
image

நுரைச்சேலை பிரதேசத்தில் சட்டவிருாத வலி நிவாரண மாத்திரைகளுடன் நபரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வட மேல் மாகாண கடற்படையினரும்  புத்தளம் விஷேட அதிரடைப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதே குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 100 சட்டவிரோத வலி நிவாரண மாத்திரைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் மயக்கத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துபவை எனவும் அவை சட்டவிரோதமானவை எனவும் குறித்த மாத்திரைகளை நுரைச்சோலைப் பகுதியில் விநியோகிக்கும் நோக்குடன் எடுத்துச் செல்லும் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மாத்திரைகளுடன் நுரைச்சோலை பெலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17