bestweb

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய இந்திய மாணவர்கள்

19 Jun, 2025 | 10:46 AM
image

புதுடெல்லி: ஈரானிலிருந்து அர்மீனியா வழியாக தோகா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் ஈரானில் உள்ள உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர்.

இவர்களை பாதுகாப்பாக  அழைத்து வர வேண்டும் என இவர்களின் பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை அர்மீனியா எல்லை வழியாக அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.

அவ்வாறு தோகா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் ; சாம்பல்...

2025-07-08 15:24:25
news-image

காசாவில் வீதியோர குண்டுவெடித்து ஐந்து இஸ்ரேலிய...

2025-07-08 15:16:39
news-image

காசா மக்களை பலவந்தமாக முகாமொன்றிற்குள் இடமாற்றுவதற்கு...

2025-07-08 11:11:47
news-image

ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை...

2025-07-08 10:24:49
news-image

ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட...

2025-07-07 20:54:56
news-image

1,580 நில அதிர்வுகள் ; ஜப்பான்...

2025-07-07 17:10:21
news-image

மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி -...

2025-07-07 14:41:13
news-image

வீட்டில் வளர்த்த சிங்கம் சீறிப் பாய்ந்தது...

2025-07-07 14:39:20
news-image

பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு...

2025-07-07 11:03:35
news-image

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு...

2025-07-07 10:26:54
news-image

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தவர்களின்...

2025-07-07 13:44:16
news-image

பாக்கிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து...

2025-07-07 08:57:31