அரியாலை புங்கங்குளம் புகையிரத தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ஒருவர் புகையிரதம் மோதியலில் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கேணியடி அரியாலையைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது-20) என்ற இளைஞராக ஆவார்.
யாழ்ப்பாண நொதோன் வைத்தியசாலையில் கடமைபுரியும் அவர் செவ்வாய்க்கிழமை (17) மாலை 6.00 மணியளவில் புங்கங்குளம் பகுதியில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் இருந்துள்ளார்.
அச் சமயம் அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
அங்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM