நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை 04.00 மணி முதல் நாளை புதன்கிழமை (18) மாலை 04.00 மணி வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு ;
- கொழும்பு - பாதுக்கை பிரதேச செயலகப் பிரிவு
- களுத்துறை - அகலவத்தை, வலல்லாவிட்ட, பாலின்தநுவர மற்றும் புலத்சிங்கள உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்
- கண்டி - மேல் கோரளை பிரதேச செயலகப் பிரிவு
- நுவரெலியா - அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு
- கேகாலை - தெரணியகல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்
- இரத்தினபுரி - குருவிட்ட , எஹெலியகொடை, பெல்மடுல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM