bestweb

காசாவில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் டாங்கிதாக்குதல் - 45 பேர் பலி

Published By: Rajeeban

17 Jun, 2025 | 02:08 PM
image

காசாவின் கான்யூனிஸ் பகுதியில் உணவுவாகனங்களிற்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கான்யூனிசின் பிரதான கிழக்கு வீதியில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் டாங்கி தாக்குதலை மேற்கொண்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் டாங்கி தாக்குதலில் காயமடைந்த உயிரிழந்த 300க்கும் மேற்பட்டவர்கள் நாசா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என மருத்துவர் முகமெட சஹெர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையை கையாள முடியாத நிலையில் மருத்துவமனை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39
news-image

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால்... - இந்தியா,...

2025-07-16 12:20:07
news-image

அவுஸ்திரேலியாவில் தடைக்குப் பின்னர் பாடசாலை மாணவர்கள்...

2025-07-16 11:49:34
news-image

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை...

2025-07-16 11:02:23
news-image

கேரள தாதி நிமிஷா பிரியாவின் மரண...

2025-07-15 16:25:18
news-image

உலகின் மிகவும் வயதான மரதன் வீரர் ...

2025-07-15 16:22:12
news-image

ரஸ்யாவிற்கு மேலும் வலுவான ஆதரவு -...

2025-07-15 14:43:21
news-image

அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து...

2025-07-15 15:54:50
news-image

பதவியில் நீடிப்பதற்காக காசா யுத்தத்தை இஸ்ரேலிய...

2025-07-15 12:16:27