ஈரானின் அரச ஊடகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒலிபரப்புச்சேவை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாசிரியரும் மூன்று ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
தெஹ்ரானில் உள்ள தலைமையகத்தின் மீது இஸ்ரேலின் மூன்று ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.
நேரடி ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதையும் அறிவிப்பாளர் அதிர்ச்சியடைந்ததையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர் கரும்புகைமண்டலமும் இடிபாடுகளும் காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM