bestweb

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச் செய்யும் விழா 

16 Jun, 2025 | 07:31 PM
image

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச் செய்யும் விழா திங்கட்கிழமை (16) காலை  கொழும்பு பங்குச் சந்தையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவக  தலைவர் கேசன குறுப்பு மணியை ஒலிக்கச்செய்வதையும், தலைவர்களுக்கான ஞாபகார்த்த அன்பளிப்பினை பரிமாறிக்கொள்வதையும் அருகில் கொழும்பு பங்குச் சந்தை தலைவர் டில்ஷான் வீரசேகர,  இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவக உப தலைவர் தில்ஷான் சுபசிங்க, உயர் அதிகாரிகள் டக்மாலி பிரியங்கா, ராஜீவ பண்டாரநாயக்க, விந்தியா ஜெயசேகர, ராஜீவ பண்டாரநாயக்க ஆகியோரையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு :  எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளிய மாவைக் கந்தன்! 

2025-07-15 18:22:04
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-07-14 17:08:18
news-image

“ இங்கு முன்பு ஏதோ இருந்தது”...

2025-07-14 15:17:01
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய...

2025-07-14 13:50:37
news-image

முஸ்லிம் பெண்களின் கதைகள் கண்காட்சி

2025-07-14 13:10:12
news-image

கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி...

2025-07-14 10:41:15
news-image

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின்...

2025-07-13 16:31:15
news-image

கொழும்பு காக்கைதீவு கடற்கரையில் பட்டத்திருவிழா

2025-07-12 18:25:02
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-07-12 18:14:03
news-image

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர்...

2025-07-12 12:17:32
news-image

யாழ் பல்கலைக்கழக சட்ட இதழ் "நீதம்"...

2025-07-12 12:58:15
news-image

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த...

2025-07-11 13:16:52