ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் மைக்குக்கபீ தெரிவித்துள்ளார்.
டெல் அவியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு; சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன,அமெரிக்கர்களிற்கு எந்த காயமும் இல்லை,தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்திற்கு அருகில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதல்களின் அதிர்ச்சிகளால் சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்ககூடாது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றால் அமெரிக்கா தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என எச்சரித்திருந்தார்.
ஈரான் இஸ்ரேல் மோதலிற்குள் அமெரிக்கா இழுக்கப்படுமா என்ற கரிசனைகள் அதிகளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM