bestweb

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ; 4 பேர் பலி ; 20 பேர் மாயம்..!

Published By: Digital Desk 3

16 Jun, 2025 | 09:44 AM
image

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடிந்து விழுந்தது.

இந்த பாலம் 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் ஆகும்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த பாலத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.

இதனால், பாரம் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் இந்திராயானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப் படையினர், நான்கு பேரின் உடல்களை மீட்டனர். மேலும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39
news-image

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால்... - இந்தியா,...

2025-07-16 12:20:07
news-image

அவுஸ்திரேலியாவில் தடைக்குப் பின்னர் பாடசாலை மாணவர்கள்...

2025-07-16 11:49:34
news-image

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை...

2025-07-16 11:02:23
news-image

கேரள தாதி நிமிஷா பிரியாவின் மரண...

2025-07-15 16:25:18
news-image

உலகின் மிகவும் வயதான மரதன் வீரர் ...

2025-07-15 16:22:12
news-image

ரஸ்யாவிற்கு மேலும் வலுவான ஆதரவு -...

2025-07-15 14:43:21
news-image

அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து...

2025-07-15 15:54:50
news-image

பதவியில் நீடிப்பதற்காக காசா யுத்தத்தை இஸ்ரேலிய...

2025-07-15 12:16:27