துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு காவல் பிரிவின் 20 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மதியம், 15 கிராம், 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சீதுவை கொட்டுகொடை பிரதான வீதியில் 26.11.2023 அன்று ஆண் மற்றும் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேகநபர் என்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM