துப்பாக்கிச் சூட்டுக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது!

16 Jun, 2025 | 11:49 AM
image

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்ய  முயற்சி செய்த குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு காவல் பிரிவின் 20 ஆவது மைல்கல் பகுதியில்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை (15) மதியம், 15 கிராம், 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சீதுவை கொட்டுகொடை பிரதான வீதியில் 26.11.2023 அன்று ஆண் மற்றும் பெண்ணொருவர்  மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேகநபர் என்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:12:02
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40