bestweb

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ; பலர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Published By: Digital Desk 3

15 Jun, 2025 | 05:36 PM
image

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (15)  இடிந்து விழுந்ததில் பலர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நபரொருவர் உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஆற்றில் விழுந்த மற்றையவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.

இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39
news-image

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால்... - இந்தியா,...

2025-07-16 12:20:07
news-image

அவுஸ்திரேலியாவில் தடைக்குப் பின்னர் பாடசாலை மாணவர்கள்...

2025-07-16 11:49:34
news-image

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை...

2025-07-16 11:02:23
news-image

கேரள தாதி நிமிஷா பிரியாவின் மரண...

2025-07-15 16:25:18
news-image

உலகின் மிகவும் வயதான மரதன் வீரர் ...

2025-07-15 16:22:12
news-image

ரஸ்யாவிற்கு மேலும் வலுவான ஆதரவு -...

2025-07-15 14:43:21
news-image

அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து...

2025-07-15 15:54:50