குருணாகல் - மாத்தளை பிரதான வீதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சனிக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயிணித்த 25 வயது இளைஞர் ஒருவரே மரணித்துள்ளார்.
இவர் தொடங்கஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM