ஜனாதிபதியின் கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும் யார்?
17 Jun, 2025 | 09:53 AM

குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின் படி கடந்த வருடம் டிசம்பர் மாதம் நத்தார் தினத்தை முன்னிட்டு 25 ஆம் திகதி நாட்டிலுள்ள 29 சிறைச்சாலைகளிலுமுள்ள 389 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த பொது மன்னிப்பு ஆவணத்தில் பெயரிடப்படாத 57 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நாட்டின் சுதந்திர தினம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வேளை நாட்டிலுள்ள 28 சிறைச்சாலைகளிலும் விடுவிக்கப்பட்ட 285 கைதிகளில் 11 பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பட்டியலில் இல்லாமல் சட்டவிரோதமாக சிறைச்சாலை நிர்வாகத்தால் விடுதலை செய்யப்பட்ட 68 கைதிகளும் யார் என்ற கேள்விகள் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பாதாள உலக கோஷ்டியினருடன் தொடர்புள்ளவர்களா அல்லது மிக மோசமான குற்றச்சாட்டுக்காக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கும் அல்லது சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் இவர்களுக்குமிடையே உள்ள தொடர்புகள் என்ன,. இவர்கள் அனைவரும் மீண்டும் கைது செய்யப்படுவார்களா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
08 Jul, 2025 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
06 Jul, 2025 | 11:41 AM
-
சிறப்புக் கட்டுரை
அர்ச்சுனா – பிமல் மோதல் !...
06 Jul, 2025 | 10:34 AM
-
சிறப்புக் கட்டுரை
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
05 Jul, 2025 | 07:44 PM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும்...
03 Jul, 2025 | 01:23 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச ஆதரவுடன் தேசிய தீர்மானங்களை எடுப்பதன்...
03 Jul, 2025 | 09:19 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
2025-07-08 14:46:36

நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
2025-07-06 11:41:26

அர்ச்சுனா – பிமல் மோதல் !...
2025-07-06 10:34:37

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
2025-07-05 19:44:08

யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும்...
2025-07-03 13:23:02

சர்வதேச ஆதரவுடன் தேசிய தீர்மானங்களை எடுப்பதன்...
2025-07-03 09:19:20

சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட சர்வதேச முறைமை...
2025-06-29 10:31:44

ஈராக்கை போன்று ஈரானையும் அழிக்க சதி...
2025-06-23 09:35:15

பசுமாடுகள் இறக்குமதியில் 110 மி. அமெரிக்க...
2025-06-19 19:34:20

தமிழ் முற்போக்கு கூட்டணியை துரத்தும் துரதிர்ஷ்டம்…!
2025-06-18 11:07:01

நுவரெலியாவில் அநுரவிடம் அடிபணிந்ததா இ.தொ.கா?
2025-06-17 13:08:19

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM