கண்டி, பேராதனை புகையிரத நிலையங்களுக்கிடையே தடைப்பட்டிருந்த புகையிரத சேவை தற்போது சீரடைந்துள்ளது.
கொழும்பு - கண்டி ரயில் பாதையில் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ரயில் பாதையில் திடீரென ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக, கண்டி – பேராதனைக்கு இடையே தற்காலிகமாக புகையிரத சேவை இடை நிறுத்தப்பட்டிருந்து. தற்போது புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
மேலும், கண்டி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் திட்டமிட்டபடி இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM