நாளை மறுதினம் 16 மணித்தியால நீர்வெட்டு

10 Jul, 2017 | 08:25 PM
image

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

பராமரிப்புப் பணிகளின் நிமித்தம்  காலை 08.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை நீர்வெட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த நீர்வெட்டு வாத்துவ, வஸ்கடுவை, பொதுபிடிய, மொரோன்துடுவ, கட்டுகுறுந்த, நாகொடை, பெந்தோட்டை, பயாகலை மற்றும் வடக்கு, தெற்கு களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், போம்புவல, மஹ்கொன, களுவாமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலம்நாவத்தை ஆகிய பகுதிகளிலும் இக் காலப் பகுதியில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04