நாளை மறுதினம் 16 மணித்தியால நீர்வெட்டு

10 Jul, 2017 | 08:25 PM
image

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

பராமரிப்புப் பணிகளின் நிமித்தம்  காலை 08.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை நீர்வெட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த நீர்வெட்டு வாத்துவ, வஸ்கடுவை, பொதுபிடிய, மொரோன்துடுவ, கட்டுகுறுந்த, நாகொடை, பெந்தோட்டை, பயாகலை மற்றும் வடக்கு, தெற்கு களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், போம்புவல, மஹ்கொன, களுவாமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலம்நாவத்தை ஆகிய பகுதிகளிலும் இக் காலப் பகுதியில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நிர்மாணத் தொழிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய...

2023-12-10 15:09:41
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07