களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகளின் நிமித்தம் காலை 08.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை நீர்வெட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நீர்வெட்டு வாத்துவ, வஸ்கடுவை, பொதுபிடிய, மொரோன்துடுவ, கட்டுகுறுந்த, நாகொடை, பெந்தோட்டை, பயாகலை மற்றும் வடக்கு, தெற்கு களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், போம்புவல, மஹ்கொன, களுவாமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலம்நாவத்தை ஆகிய பகுதிகளிலும் இக் காலப் பகுதியில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM