வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இலக்கியத்துறையில் இளையோர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பாடசாலை நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்கான புத்தகங்களை சேகரிக்கும் நடவடிக்கையில், அணியின் அங்கத்தவர்கள் அனைவரும் செயல்ப்பட்டு வருகின்றனர்.
சமூக முன்னேற்றத்திற்கான இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் தங்களிடமுள்ள புத்தகங்களை அன்பளிப்பு செய்யலாம்.
புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் செயலாளர் - பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்
(புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இலக்கம் 076 3939140 தொலைப்பேசிக்கு தொடர்பு கொள்ளவும்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM