எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

12 Jun, 2025 | 11:07 AM
image

நாட்டில் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக   சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

இரத்தினபுரி, குருணாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 

எலிக்காய்ச்சல் என்பது எலியின் சிறுநீர், சளி சுரப்புகளின் வழியாக மனிதர்களிடையே பரவும் ஒரு பாக்டீரியா தொற்றாகும்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மற்றும் அசுத்தமான இடங்களில் உள்ள நீர், உணவுகளை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றிலேயே அதிக மனுக்களால் சவாலுக்கு உள்ளாகும்...

2026-08-20 05:29:55
news-image

2028 இல் இலங்கை மீண்டும் வங்குரோத்து...

2026-08-20 05:27:24
news-image

கல்முனை ஆதார வைத்தியசாலை அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு...

2026-08-20 05:19:49
news-image

சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரத்தை இனவாதமாக்கும்...

2026-08-20 05:15:25
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் மீது...

2026-08-20 05:12:45
news-image

நீதிமன்ற சுயாதீன விவகாரத்தில் சர்வதேச கோரிக்கைக்கு...

2026-08-20 04:33:10
news-image

மாத்தறை காணி முறைகேடு விவகாரம்: பஷில்...

2026-08-20 04:20:55
news-image

சுகாதாரத்துறையினர் கலாசாரத்தைப் பேணும் வகையில் ஆடை...

2026-08-20 04:17:26
news-image

புதிய கண்டுபிடிப்புகள் தேசிய வளர்ச்சிக்கு அத்தியாவசியம்...

2026-08-20 03:50:23
news-image

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்...

2026-08-19 15:09:39
news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41