பொகவந்தலாவையில் கன மழை ; கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் உயர்வு ; பல வீதிகள் நீரில் மூழ்கின 

11 Jun, 2025 | 02:02 PM
image

பொகவந்தலாவை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்த காரணத்தினால் அப்பகுதியில் உள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

நேற்று (10) இரவு முதல் பொகவந்தலாவை பகுதியில் கனமழை பெய்து வருவதால்,  முக்கியமாக காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கிளை ஆறான கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

இதனால் இதனை அண்டிய பல தோட்டங்களின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக பொகவந்தலாவை நகரத்திலிருந்து தெரேசியா மற்றும் கிலானி தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முத்திரை வரியை அதிகரிப்பதற்கான தீர்வை (விசேட...

2025-06-19 18:46:37
news-image

கொழும்பில் நடைபெற்ற ADB இன் ‘பொருளாதார...

2025-06-19 18:45:09
news-image

தோல்விகளின் மும்மூர்த்தியாகியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

2025-06-19 15:31:59
news-image

கொழும்பு பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக...

2025-06-19 18:25:17
news-image

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச்...

2025-06-19 18:36:39
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56