பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பதற்றம் ; பதுளையில் சம்பவம்

11 Jun, 2025 | 11:17 AM
image

பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பெரஹெரா நிகழ்வின் போது யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும், இந்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. 

பதுளை நகர வீதிகளில் 85வது முறையாக இந்த பெரஹெரா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன்போது, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த யானைகளில் ஒன்று குழம்பியதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, யானை பாகன்கள் இணைந்து யானையை கட்டுப்படுத்திய பின்னர் பெரஹெரா நிகழ்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில்...

2025-06-16 09:09:09
news-image

07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-16 09:12:36
news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36
news-image

கொழும்பில் ஆட்சியமைப்பது இலகுவானதல்ல ; இறுதிவரை...

2025-06-15 20:06:34
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க எந்தவொரு...

2025-06-15 18:33:56