கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை பறித்த உணவு

10 Jul, 2017 | 11:25 AM
image

உணவு ஒவ்வாமையினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சி லட்சுமணன் தோட்டம் தும்பளைப் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் றோகினிதேவி யேந்தராசா என்ற 40 வயதுடைய 8 மாத கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இரவு பழங்கள் உட்கொண்டதாகவும் பின்னர் சோடா அருந்தியதாகவும் அதிகாலைவேளையில் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையில் இதயத்தில் பலவீனம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் சில பரிசோதனைக்கும் அனுப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13