சுயேச்சைக் குழு நான்கு சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட கே.ரீ,குருசாமி, பழ. புஸ்பநாதன் ஆகியோர் இன்று (10) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் மற்றும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் த. முத்துகுமாரசாமி (அகில இலங்கை சமாதான நீதவான்) ஆகியோர் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM