லண்டனில் உள்ள கம்டன் சந்தையில் பயங்கர தீ பரவியுள்ளமையால் அப்பகுதி பதற்றநிலையில் காணப்படுகின்றது. குறித்த தீ விபத்தால் சந்தையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் தீ முற்றாக பரவியுள்ளது.
குறித்த சந்தையில் 1,000 இற்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. தீ பரவுவதின் அச்சம் காரணமாக அருகில் உள்ள வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, 70 தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM