ஆஸ்திரியாவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரியாவின் கிரேஸ் நகரில் உள்ள பாடசாலையொன்றில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார்,கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் தாக்குதலிற்கான நோக்கங்கள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.
எனினும் உள்ளுர் செய்தித்தாள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அந்த பகுதிக்கு விசேட படைப்பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் ஹெலிக்கொப்டரை காணமுடிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM