இல்லாத வீட்டுக்கு நட்டஈடு பெற்ற சமல் ராஜபக்ச ; கைதாகப்போகும் மகிந்தவின் அண்ணன்…!
Published By: Digital Desk 3
08 Jun, 2025 | 02:27 PM
2023 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றின் தீர்ப்பு மிக மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய,முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ,முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளராகவிருந்த பி.பி.ஜெயசுந்தர உள்ளிட்ட ஏழு நபர்களே பொறுப்பு என தீர்ப்பொன்றை உயர் நீதிமன்றம் அளித்திருந்தது. இப்போது அப்பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தின் மூத்த சகோதரரும் இணையப்போகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM