மட்டக்களப்பு, செட்டிப்பாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம்

07 Jun, 2025 | 12:46 PM
image

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த தீருச்சடங்கு உத்சவம் வெள்ளிக்கிழமை (06) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. 

கற்புக்கரசி கண்ணகை அம்மனுக்கு நடைபெறும் காப்பியப் பெருவிழாவாக இத்திருச்சடங்கு உத்சவம் கருதப்படுகின்றது.

இச்சடங்கு உற்வத்தின் ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச் சடங்கும், அன்றிரவு இரவு பூரண கும்பம் சடங்கும் இடம்பெற்று, வைகாசிதிங்கள் பின்னிரவு அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்குடன் திருச்சடங்கு இனிதே நிறைவு பெறவுள்ளது.

ஆலய சடங்குகள் யாவும் ஆலய பிரதம கட்டாடி தேவராசா குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38