கட்டாக்காலிகளால் பாரிய வீதி விபத்துக்கள் : தடுக்க வாகன சாரதிகள் கோரிக்கை

Published By: Robert

19 Jan, 2016 | 11:18 AM
image

மட்டக்களப்பு நெடுஞ்சாலைகளில் பெருமளவில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பாரியளவில் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வகின்றனர். 

காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பிள்ளையாரடி, தன்னாமுனை, கல்லாறு, நாவற்குடா, செங்கலடி, கிரான் உள்ளிட்ட பல பிரதான வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மாடுகள் வீதியின் நடுவில் கூட்டம் கூட்டமாக படுத்துக்கிடப்பதனால் வாகன சாரதிகள் பெரும் அவலங்களை எதிர்கொள்கின்றனர்.

இவற்றை தடுப்பதற்கு உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோதிலும் கால்நடை வளர்பாளர்களின் கவனயீனம் காரணமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் உள்ளுராட்சி சபை நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11