விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 449 பேர் கைது

06 Jun, 2025 | 11:11 AM
image

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 119 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 161 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 156 பேரும், கஞ்சா  செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 09பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 686 கிராம் 13 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 205 கிராம் 605 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 03 கிலோ 832 கிராம் 188 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 5133 கஞ்சா செடிகளும், 2276 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வட்டுக்கோட்டையில் முதியவர் மீது தாக்குதல்...

2026-07-12 15:25:46
news-image

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை...

2026-07-12 15:24:54
news-image

இறக்காமம் ஒட்டுத்தொழிற்சாலை காணி அளவீட்டு நடவடிக்கையைத்...

2026-07-12 15:02:04
news-image

புனர்வாழ்வுக்குப் பின் 47 சதவீதமானோர் நண்பர்களின்...

2026-07-12 14:49:03
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்பு: இலங்கை...

2026-07-12 14:35:42
news-image

பலாலி காணி விடுவிப்பு கடந்தகால இணக்கப்பாடுகளை...

2026-07-12 14:02:47
news-image

செங்கடகல தொகுதியின் எஸ்.எல்.பி.பி. பிரதம அமைப்பாளராக...

2026-07-12 13:52:39
news-image

திருகோணமலையில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி...

2026-07-12 13:44:08
news-image

தவறுகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதே அரசியல்...

2026-07-12 14:17:19
news-image

காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது...

2026-07-12 13:04:01
news-image

யாழ். உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி...

2026-07-12 12:48:33
news-image

தங்காலையில் தந்தை வெட்டிக்கொலை: ஓய்வுபெற்ற கடற்படைச்...

2026-07-12 12:38:21