போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது !

04 Jun, 2025 | 03:12 PM
image

ஹெரோயின் மற்றும்  ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹியங்கனையின் தொடம்வத்தை மற்றும் சொரபொர பகுதியை சேர்ந்தவர்கள்  என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடம்வத்தை பகுதியில் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் 5700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 4370 ரூபா பணத்தொகை மற்றும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 2750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மற்றுமொருசந்தேக நபர் சொரபொர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,  அவரிடம் 3750 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் , பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான   பொறுப்பதிகாரி வசந்த கண்டேவத்தவின் ஆலோசனையின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி. டபிள்யூ.டபிள்யூ.விஜேரத்ன தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபர்களை  மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

2025-12-07 09:25:55
news-image

மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த...

2025-12-07 09:45:56
news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 09:57:04
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55