bestweb

பிலியந்தலையில் மர ஆலையில் தீ விபத்து 

Published By: Digital Desk 3

04 Jun, 2025 | 09:02 AM
image

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில் இன்று புதன்கிழமை (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மர ஆலை பிலியந்தலை - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது.

தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் உதவியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28