bestweb

புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்பு

Published By: Vishnu

04 Jun, 2025 | 12:11 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்று அதன் தவிசாளராக முன்னாள் போராளி "வேலாயுதம் கரிகாலன்" அவர்களும், பிரதி தவிசாளராக ஓய்வு நிலை பிரதி கல்விப்பணிப்பாளர் "சுந்தரம் பரந்தாமன்" அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், தெரிவு செய்யப்பட்ட  உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் தங்களது கடமைகளை பொறுப்பேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை...

2025-07-18 10:21:12
news-image

நான்கு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

2025-07-18 10:12:33
news-image

தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத...

2025-07-18 10:14:53
news-image

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில்...

2025-07-18 10:07:11
news-image

கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

2025-07-18 09:27:11
news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19