கிரீஸ் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலையில் பூகம்பம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த பூகம்பம் பல்கேரியா, சைப்ரஸ், துருக்கியே, எகிப்து, பியா, சிரியா, யுனைடெட் கிங்டம் மற்றும் வடக்கு மாசிடோனியா பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
துருக்கியில் 14 வயது சிறுமி உயிரிழந்ததாகவும், மேலும் 69 பேர் காயமடைந்ததாகவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறுமி அதிர்ச்சிக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என துருக்கி உள்நாட்டு அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
பலர் வலுவான நில அதிர்வால் ஏற்பட்ட பீதியால் உயரமான இடங்களிலிருந்து குதித்தமையால் காயமடைந்துள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
ரோட்ஸில் காயமடைந்தவர்கள் மற்றும் பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM